Sunday, August 18, 2019

1. பந்தம் இல்லாத மனையின்






1. பந்தம் இல்லாத மனையின்


பந்தமில் லாத மனையின் வனப்பின்னா
தந்தையில் லாத புதல்வ னழகின்னா
அந்தண ரில்லிருந் தூணின்னா1வாங்கின்னா
மந்திரம் வாயா விடின்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா
தந்தை இல்லாத புதல்வன் அழகு இன்னா
அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா ஆங்கு இன்னா
மந்திரம் வாயாவிடின்

எவை துன்பம் தரும்:
அன்பற்ற  இல்லாளின் அழகு, 
தந்தையை இழந்த மகனின் அழகு, 
துறவியர் வீட்டில் தங்கியிருந்து உண்டு வாழ்தல்,
மறைமொழி மந்திரங்கள் பயன் தராமை, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Pantam illāta maṉaiyiṉ vaṉappu iṉṉā
tantai illāta putalvaṉ aḻaku iṉṉā
antaṇar il iruntu ūṇ iṉṉā āṅku iṉṉā
mantiram vāyāviṭiṉ

---





No comments:

Post a Comment